tag:blogger.com,1999:blog-8371923705807969421.post7727865145887719362..comments2023-07-06T03:44:34.538-07:00Comments on கவிதை மனம்: நாயின் ஆதங்கம்Premahttp://www.blogger.com/profile/17383969600943125714noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8371923705807969421.post-85463926582749763282010-09-02T02:27:59.634-07:002010-09-02T02:27:59.634-07:00மனிதர்கள் மனிதர்களைப் பற்றி அறிய மறந்தபோதும்,
வில...மனிதர்கள் மனிதர்களைப் பற்றி அறிய மறந்தபோதும், <br />விலங்குகள் ஆதங்கப்பட மனிதர்களின் வாழ்க்கை அவல நிலைக்கு ஆளாகுகிறது...<br /> <br />ஆனந்தக்கடலில் கரம் நீட்டிய அலைகள் ! ஆர்ப்பரிக்கும் கடற்கரையில் <br />வெளியே துருத்திய எலும்புடன் <br />பஞ்சடைத்த விழிகளுடன் <br />காய்ந்த சருகாய் காதுகள் தொங்க, <br />சொட்டும் உமிழ்நீருடன் நீண்ட நாக்குடன் <br />சிரிப்பது போல் வாய் பிளந்து <br />மனதில் அழும் ஒரு சொறிநாய் ! <br />அணிவகுத்து நிற்கும் <br />அருமையான பல சிலைகளை <br />அண்ணாந்து பார்த்து <br />ஓடி ஓடி நின்று மௌனமாய் முறையிட்டது !<br /><br />கவிதை வரிகளிலே <br />தன் வறுமையை மறைத்த பாரதி ! <br />இரண்டு வரிகளிலே இல்லறத் தத்துவம் விளக்கிய வள்ளுவன் ! <br />எரிமலையின் சின்னமாய் வாழ்வின் ஏக்கமும் வாழ்வைத் தொலைத்த ஏமாற்றமும் தேங்க கையில் சிலம்புடன் கண்ணகி ! <br />ஆலை பலா ஆக்கலாமோ ! <br />அருஞ்சுனங்கன் வாலை நிமிர்த்தலாமோ ! <br />என்று எனை வம்புக்கிழுத்த அவ்வைப் பாட்டியும் !<br /> <br />உழைத்து ஓடாய் நின்று சிலையான கூலிகளே ! நீர்க்குமிழி வாழ்வில் நிலயானதொன்றுமில்லை !<br /><br />நானறிந்த இத்தத்துவத்தை உங்களிடம் மனம் திறந்தேன் ??<br /><br /><br />எழுத்துப் பிழைகள் இப்போது இல்லை என்று நினைக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/16440732551596040917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-77011916612750962262010-08-28T23:57:00.086-07:002010-08-28T23:57:00.086-07:00@ என்னது நானு யாரா? : nandri..
@ அருண் பிரசாத் : n...@ என்னது நானு யாரா? : nandri..<br />@ அருண் பிரசாத் : nandri<br />@ Jey : nandri<br />@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) : nandri<br />@ தோழி : nandri<br />@ lk : nandri <br />@ TERROR-PANDIYAN(VAS): nandri<br />@ ஜெய்லானி : nandri <br />@ வெறும்பய : nandri<br />@ எஸ்.கே : nandri<br />@ ஸ்ரீராம். : nandri<br />@☀நான் ஆதவன்☀ ; nandri<br />@ Balaji saravana : nandri<br />@ R.Gopi : nandri<br />@ sukanya : nandri<br />@ மங்குனி அமைசர் : nandri<br />@ dshuba : nandriPremahttps://www.blogger.com/profile/17383969600943125714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-40305890065220838622010-08-26T02:27:33.427-07:002010-08-26T02:27:33.427-07:00Prema miss....
Remember me?? Shuba here ..
I am gl...Prema miss....<br />Remember me?? Shuba here ..<br />I am glad to see you writing..<br /><br />Unga introduction eh romba kalakkalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-77159136811767019622010-08-24T07:08:46.361-07:002010-08-24T07:08:46.361-07:00Prema
சிரியஸா இருப்பதில் நரசிம்மராவ் ! காமெடிய...Prema<br /> சிரியஸா இருப்பதில் நரசிம்மராவ் ! காமெடியா இருப்பதில் வடிவேலு ! மற்றவர்களை குறைசொல்வதில் கம்ப்யூட்டர் ! ஜாலியா இருப்பதில் வண்ணத்து பூச்சி ! வஞ்சம் தீர்ப்பதில் யானை ! என்னுடைய இடம் , ஆராய்ச்சி கூடம் ! ////<br /><br />இது நல்லா இருக்கே ??? <br /><br /><br />நீங்க வேஸ்ட்டு காயத்திரிமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-15297209490702453552010-08-24T07:04:13.050-07:002010-08-24T07:04:13.050-07:00வாங்க , வாங்க மேடம் .
கவிதைல ஆரம்பிச்சு இருக்கீங்க...வாங்க , வாங்க மேடம் .<br />கவிதைல ஆரம்பிச்சு இருக்கீங்க , தொடருங்கள்<br />இப்படிக்கு<br />வாழ்த்த வயதில்லாமல் வணங்குவோர் சங்கம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-15960254110020556442010-08-23T00:32:16.896-07:002010-08-23T00:32:16.896-07:00I like stories much...please write stories for me ...I like stories much...please write stories for me aunty!!Sundharadhrustihttps://www.blogger.com/profile/16925706706935717028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-36978240962114186172010-08-22T20:28:07.431-07:002010-08-22T20:28:07.431-07:00பிரேமா மேடம்.....
வலையுலகில் காலடி எடுத்து வைத்த ...பிரேமா மேடம்.....<br /><br />வலையுலகில் காலடி எடுத்து வைத்த உங்களை வருக வருக என்று வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்...<br /><br />காயத்ரி சொல்லி உங்கள் வலைப்பக்கத்திற்கு வந்தேன்... ஆஹா... சும்மா சொல்லக்கூடாது... அருமையான தமிழ் என்னை வரவேற்றது...<br /><br />எழுத்தில் ஒரு மயக்கும் வசீகரம் தெரிகிறது... படிப்பதை ஆழப்படித்து, எழுத்தாக்கும் வித்தை அறிந்தவரோ என்று வியக்க வைக்கிறது!!<br /><br />தொடர்ந்து எழுதுங்கள்.... நல்ல எழுத்துக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு மேடம்....<br /><br />ஆயினும், ஒரு சின்ன விஷயம்... சொல்ல தோன்றியது... அதனால் சொல்கிறேன்... மன வருத்தம் கொள்ள வேண்டாம்... நிறைய எழுத்து பிழை உள்ளது... சரி செய்யவும்...<br /><br />வாழ்த்துக்கள்.............R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-60186582705325577792010-08-22T19:17:57.951-07:002010-08-22T19:17:57.951-07:00வாங்க அம்மா!
நல்ல கவிதை!வாங்க அம்மா!<br />நல்ல கவிதை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-8207344205378527562010-08-22T01:41:06.319-07:002010-08-22T01:41:06.319-07:00வருக வருக....
கவிதை மட்டும்தான் எழுதப் போகிறீர்கள...வருக வருக....<br /><br />கவிதை மட்டும்தான் எழுதப் போகிறீர்களா...?<br /><br />வாழ்த்துக்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-1421663797344149362010-08-21T21:33:11.935-07:002010-08-21T21:33:11.935-07:00கவிதை மிக நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!கவிதை மிக நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-48994373134116358202010-08-21T21:27:02.484-07:002010-08-21T21:27:02.484-07:00வாழ்த்துக்கள் அம்மா..
வலையுலகத்திற்கு உங்களை வாழ்...வாழ்த்துக்கள் அம்மா..<br /><br />வலையுலகத்திற்கு உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-8348432765103097882010-08-21T21:10:43.674-07:002010-08-21T21:10:43.674-07:00வருக வருகம்மா :)
//பின். கு : மக்களே இது என்ன பெத...வருக வருகம்மா :)<br /><br />//பின். கு : மக்களே இது என்ன பெத்த ஆத்தா தான்...மருவாதயா vote<br />போடுங்க//<br /><br />:) டோண்ட் ஒர்ரி உங்கள மாதிரி இல்லாம நல்லாவே எழுதுறாங்க. கேட்காமலே ஓட்டு விழும். :)))☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-72555203982930725112010-08-21T12:02:20.366-07:002010-08-21T12:02:20.366-07:00//நாயின் ஆதங்கம்//
ம் யாரையோ திட்றிங்கன்னு மட்டும...//நாயின் ஆதங்கம்//<br /><br />ம் யாரையோ திட்றிங்கன்னு மட்டும் புரியுது....!<br /><br /><br /><br /><br />ஆரம்பமே அசத்தலா இருக்கு .நிறைய எழுதுங்க விடாம ..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-10947953164895996212010-08-21T12:00:09.940-07:002010-08-21T12:00:09.940-07:00//சிரியஸா இருப்பதில் நரசிம்மராவ் ! காமெடியா இருப்ப...//சிரியஸா இருப்பதில் நரசிம்மராவ் ! காமெடியா இருப்பதில் வடிவேலு ! மற்றவர்களை குறைசொல்வதில் கம்ப்யூட்டர் ! ஜாலியா இருப்பதில் வண்ணத்து பூச்சி ! வஞ்சம் தீர்ப்பதில் யானை ! என்னுடைய இடம் , ஆராய்ச்சி கூடம் !//<br /><br />மேல சொன்னது எல்லாம் யாரு..? ஏன்னா நா இப்ப தான் செவ்வாய் கிரகத்துலேர்ந்து வரேன் ஹி.ஹி..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-75158428140482780332010-08-21T05:32:19.571-07:002010-08-21T05:32:19.571-07:00நல்லா எழுதி இருக்கிங்கமா...
சிப்பியின் வயிற்றில்...நல்லா எழுதி இருக்கிங்கமா... <br /><br />சிப்பியின் வயிற்றில் முத்து (பழசு)<br />முத்தின் வயிற்றில் சிப்பி (புதுசு)<br /><br />காயத்ரி உங்க பொண்ணா? நீங்க இவ்வளோ நல்லா எழுதரிங்க...<br /><br />(சகோ சும்மா அம்மாவுக்கு ஐஸ் வைக்க... நீங்க கண்டுக்காதிங்க..)கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-50027719392274069672010-08-21T02:13:04.678-07:002010-08-21T02:13:04.678-07:00இது போன்ற நிறைய விஷயங்களை எழுத வேண்டும் அம்மாஇது போன்ற நிறைய விஷயங்களை எழுத வேண்டும் அம்மாஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-17262790831663765382010-08-21T01:46:35.295-07:002010-08-21T01:46:35.295-07:00மிக்க மகிழ்வுடன்... வரவேற்கின்றோம்...
தொடர்ந்து நி...மிக்க மகிழ்வுடன்... வரவேற்கின்றோம்...<br />தொடர்ந்து நிறைய எழுதுங்க...தோழிhttps://www.blogger.com/profile/02618271024161294347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-89174701910791504862010-08-21T00:40:22.882-07:002010-08-21T00:40:22.882-07:00Vazhthukkal ammaVazhthukkal ammaரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-82038718813638697022010-08-21T00:13:46.434-07:002010-08-21T00:13:46.434-07:00//உழைத்து ஓடாய் நின்று
சிலையான கூலிகளே !
நீர்க்கும...//உழைத்து ஓடாய் நின்று<br />சிலையான கூலிகளே !<br />நீர்க்குமிழி வாழ்வில்<br />நிலயானதொன்றுமில்லை !//<br /><br />nice.<br /><br />வலையுலகத்திற்கு உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-73176711532986054832010-08-21T00:00:55.160-07:002010-08-21T00:00:55.160-07:00வலைபதிவு அனுபவத்திற்கு வருக.
வணக்கம் & வாழ்த...வலைபதிவு அனுபவத்திற்கு வருக. <br /><br />வணக்கம் & வாழ்த்துக்கள்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-79408039934352500112010-08-20T23:38:51.731-07:002010-08-20T23:38:51.731-07:00This comment has been removed by the author.என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-17664421530930353352010-08-20T23:37:36.938-07:002010-08-20T23:37:36.938-07:00உங்களை வரவேற்கிறேன்! எழுதுங்க அருமையா இருக்கு!
///...உங்களை வரவேற்கிறேன்! எழுதுங்க அருமையா இருக்கு!<br />///உழைத்து ஓடாய் நின்று<br />சிலையான கூலிகளே !<br />நீர்க்குமிழி வாழ்வில்<br />நிலயானதொன்றுமில்லை !///<br /><br />கஷ்டபடும் ஏழைக்கு நாளைய பொழுது நலமாய் விடியும்னு சொல்ற மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள்!!!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-56090578971925437242010-08-20T23:33:03.578-07:002010-08-20T23:33:03.578-07:00@சந்த்யா உங்கள் வரவேற்ப்புக்கு நன்றி
@காயத்ர...@சந்த்யா உங்கள் வரவேற்ப்புக்கு நன்றி <br /><br /><br />@காயத்ரி உனாசைக்கு நன்றி <br /><br /><br />@மணி உன் மரியாதைக்கு நன்றிPremahttps://www.blogger.com/profile/17383969600943125714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-16538335753576802422010-08-20T23:18:07.286-07:002010-08-20T23:18:07.286-07:00அம்மா சூப்பர் மா
என்ன ஒரு சிந்தனை
கலக்குங்கோ!!அம்மா சூப்பர் மா <br />என்ன ஒரு சிந்தனை<br />கலக்குங்கோ!!NS Manikandanhttps://www.blogger.com/profile/07275756879060695910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8371923705807969421.post-87675489344474027402010-08-20T23:11:00.628-07:002010-08-20T23:11:00.628-07:00பிரேமாக்கா சூப்பர் ...பதிவுலகத்தில் உங்களை அன்புடன...பிரேமாக்கா சூப்பர் ...பதிவுலகத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் ..வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.com